ஒளவையார் பாடிய பாடல் (புறநானுறு:187) :
பாடல்:
நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ
அவலாக ஒன்றோ, மிசையாக ஒன்றோ
எவ்வழி நல்வழி ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே
விளக்கம்:
நாடு என்ற ஒன்றாகவோ காடு என்ற ஒன்றாகவோ, பள்ளம் என்ற ஒன்றாகவோ, மேடு என்ற ஒன்றாகவோ,எப்படி இருந்தாலும் ஆண்கள் நல்ல வழியில் செல்பவர்களாக இருந்தால் நீயும் நலமுடன் வாழ்வாய், நிலமே!
பாடல்:
நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ
அவலாக ஒன்றோ, மிசையாக ஒன்றோ
எவ்வழி நல்வழி ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே
விளக்கம்:
நாடு என்ற ஒன்றாகவோ காடு என்ற ஒன்றாகவோ, பள்ளம் என்ற ஒன்றாகவோ, மேடு என்ற ஒன்றாகவோ,எப்படி இருந்தாலும் ஆண்கள் நல்ல வழியில் செல்பவர்களாக இருந்தால் நீயும் நலமுடன் வாழ்வாய், நிலமே!
No comments:
Post a Comment